Uploaded on Mar 6, 2010
சோலையின் ஆக்கத்தில்…, ஸ்டாலின் – மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில், என்ற தலைப்பில் 02-03-2010 அன்று மாலை காமராசர் அரங்கில் நடைபெற்ற விழாவில் நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் ஆற்றிய உரை.